மதுரை மீனாட்சி அம்மனை வணங்கினால் தீரும் பிரச்சனைகள்

மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுப காரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
12 கோபுரங்கள் கொண்ட மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் சிவமகாபுராணம், திருவிளையாடற்புராணம், லிங்கபுராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
தீராத நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்

மீனாட்சி அம்மன் கோவில் குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வைகை உருவான வரலாறு தெரியுமா?

சிவபெருமான் மீனாட்சியை திருமணம் செய்த வரலாறு மதுரையில் சிறப்பு வாய்ந்தது. “வைகை” உருவான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மன் வரலாறு

மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
புற்று வடிவத்தில் அருள்பாலிக்கும் அம்மன் கோவில்

இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப்போலவே, பெண்கள் இங்கு இருமுடி கட்டிச் செல்வார்கள்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.
தமிழகத்தின் உள்ள சக்தி பீடங்கள்

இந்தியாவில் 51 சக்தி பீடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் நிறைவு

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதத்தை நேற்று இரவு நிறைவு செய்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வல்லம் ஏகவுரி அம்மன் கோவில்

சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1008 பால்குட ஊர்வலம்

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மதுரையில் இன்று காலை சித்திரை திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சித்திரை விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான நாளை (வியாழக்கிழமை) சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவை முன்னிட்டு பால் கம்பம் நடப்பட்டது

கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறுகிறது.
நவரத்தின கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடந்தது: நாளை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்திருந்தனர். திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர்.