சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோபூஜை விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோ பூஜை விழா நடைபெற்றது. அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலிலிருந்து வன்னி மரத்திற்கு சென்றடைந்தார்.
வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் முறை

வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வளமான வாழ்வருளும் வராகி அம்மன் கோவில்கள்

அம்மனின் காவல்தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் இருப்பவர், வராகி அம்மன். வராகி அம்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள கோவில்களை அறிந்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை வழிபட்டால் இந்த பிரச்சனைகள் தீரும்

ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை தரிசித்து வழிபட்டால் இந்த வகை தடைகள் அகலும். எல்லா பிரச்சினையும் அகன்று ஓடி விடும்.
சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

சுக்கிரனில் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால் குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும். இதற்கு வணங்க வேண்டி தெய்வம் என்னவென்று பார்க்கலாம்.
குருதோஷம் விலகி கல்யாண வரம் அருளும் குலசை முத்தாரம்மன்

நவகிரக நாயகி முப்பெரும் சக்தியாக விளங்கும் முத்தாரம்மன் உங்கள் வீட்டில் செல்வம் செழித்திட வழி வகுப்பாள். குருதோஷம் விலகி கல்யாண வரம் கொடுப்பாள்.
10 மாதங்களுக்கு பின் விழாக்கோலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அஷ்டமி சப்பரம்

10 மாதங்களுக்கு பின் மார்கழி தேய்பிறை அஷ்டமியான இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய தெய்வம்

உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா?அப்போது இந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்
செவ்வாய் தோஷம் நீக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்

செவ்வாய் தோஷம் இருந்தால் சகோதர உறவுகளின் ஒற்றுமை குறையும், ஆரோக்கியம் சீர்கெடும், பூர்வீக சொத்து, நிலம், வீடு சம்மந்தப்பட்ட வழக்கு இழுப்பறியாகும்.
மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழா நாளை நடக்கிறது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழா நாளை(புதன்கிழமை) நடக்கிறது. 9 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் சாமி கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.
தொட்டியம் கடைவீதியில் பகவதி அம்மன் கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை

திருச்சி மாவட்டம் தொட்டியம் கடைவீதி பகவதி அம்மன் கோவிலில் பகவதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம். மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தொட்டியம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
ஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில்

காஞ்சி மாவட்டம் திருப்போரூர் செம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில். இந்த கோவிலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது

மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் இன்று தொடங்குகிறது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம், திருவெண்பா உற்சவம் ஆகிய திருவிழாக்கள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. 29-ந் தேதி ஆருத்ரா தரினம் நடைபெறும்.
விடாது துரத்தும் துன்பங்கள் விலகி ஓட காயத்ரி மந்திரம்

வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.
ஓடிடி ரிலீஸ்... அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியல் வெளியீடு - டாப் 10ல் 3 தமிழ் படங்கள்

ஓடிடியில் வெளியாகி, அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது, இதில் மூன்று தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.