திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடக்கிறது

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருப்பதியில் 5 மணி நேரத்திற்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து

ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.
0