புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கேட்ட இடங்களை அ.தி.மு.க. தராததால் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு அதிமுக- பா.ஜனதா துரோகம்: முக ஸ்டாலின் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற புதியச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருப்பதால் ஈழத்தமிழர்களுக்கு அதிமு.க, பாஜனதா துரோகம் செய்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது.
குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும்- அமைச்சர் காமராஜ் பேட்டி

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல்-இடைத்தேர்தல் பாடங்களை மனதில் வைத்து உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் - திருவள்ளூர் மாவட்டத்தில் 7324 பேர் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 7324 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க-தி.மு.க.வில் தொகுதி பங்கீடு தீவிரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்- முத்தரசன்

குடியுரிமை மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை 14-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி 100 சதவீத வெற்றி பெறுவோம்- உதயகுமார் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி 100 சதவீத வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்- விஜயபாஸ்கர் பேட்டி

வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சி நடத்துவதே சந்தேகம்- அதிமுக நாளேடு தாக்கு

உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சி நடத்துவதே சந்தேகம் என்பதை உணர்த்துகிறது என்று அதிமுக நாளேடான நமது அம்மாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கருணாஸ் சந்திப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தி.மு.க.வில் இருந்து விலகினார்

தி.மு.க.வில் சில காலம் பேச்சாளராக வலம் வந்த முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
எத்தனை தடைகள் போட்டாலும் அதை முறியடித்து வெற்றிபெறுவோம்- டி.டி.வி.தினகரன்

கெடுபிடியாளர்கள் எத்தனை தடைகளை போட்டாலும் அதை முறியடித்து வெற்றி பெறுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை மசோதா மீது மாநிலங்களவையில் காரசார விவாதம்: அ.தி.மு.க. ஆதரவு- தி.மு.க. எதிர்ப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. திமுக எதிர்ப்பு தெரிவித்தது.
தி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சரை விமர்சனம் செய்ததற்காக தி.மு.க. எம்.பி. மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுயமரியாதை இல்லாத குழப்பமான கட்சி அதிமுக- கே.எஸ்.அழகிரி தாக்கு

சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.