விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘மோகன் தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அஜித் பட இயக்குனருடன் இணையும் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்?

மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தை, அஜித் பட இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தக் காரியத்தை செய்யும் பொழுது விஷ்ணுவின் எந்தப் பெயரை உச்சரிக்க வேண்டும்

விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில் எந்தக் காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்க வேண்டுமென்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:
போதையில் தகராறு செய்தேனா? - விஷ்ணு விஷால் விளக்கம்

குடி போதையில் தகராறு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
பூஜையுடன் தொடங்கியது ‘இன்று நேற்று நாளை 2’ படப்பிடிப்பு

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் இன்று நேற்று நாளை, தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
மீண்டும் தள்ளிப்போகும் காடன்.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா நடிப்பில் உருவாகி உள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
விஷ்ணுவின் தசாவதாரங்கள்

உலகத்தில் அறம் வெல்ல வேண்டும், தர்மம் செழிக்க வேண்டும், புண்ணியம் அதிகரிக்க வேண்டுமென்று விஷ்ணு பகவான் ஒவ்வொரு அவதாரமாக எடுத்து உலகில் அனைவரும் நலமோடு வாழ வழிகாட்டினார்.
யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும்... சூரி பற்றி விஷ்ணு விஷால்

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் என்று பிரபல நடிகர் விஷ்ணு விஷால், சூரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தனது பெயரில் மோசடி - விஷ்ணு விஷால் எச்சரிக்கை

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால், தனது பெயரில் மோசடி செய்வதாக கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமண தடை நீங்கும் மார்கழி மாத விரதம்

மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடினால் திருமண தடை நீங்கும்.
இல்லறத்தை இனிமையாக்கும் பிருந்தாவன துவாதசி விரதம்

துவாதசி புண்ணிய விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது மிகுந்த பலன்களை அளிக்கும். கணவன் - மனைவிக்குள் இந்த விரத பலனால் ஒற்றுமை உண்டாக்கும். பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர்வர் என்றும் பெரியோர்கள் கூறுவர்.
0