ஸ்ரீரங்கம்: உபய நாச்சியார்களுடன் தெப்பஉற்சவம் கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் நாளை நடக்கிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நாளை(திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.
மாசி தெப்பத்திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 22-ந்தேதி மாசி தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 22-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்காக மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா: முகூர்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி தெப்பத்துக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆளும் பல்லக்குடன் தைத்தேர் திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தைத்தேர் திருவிழா ஆளும் பல்லக்குடன் நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று தைத்தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு, வடக்கு வாசல்கள் திறப்பு

ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்களை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெள்ளை கோபுரம் கிழக்கு வாசல் மற்றும் தாயார் சன்னதி வடக்கு வாசல் ஆகியவை திறக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் 27-ந் தேதி காலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவையொட்டி தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை வைபவம் கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் (ரெங்கநாச்சியார்) நடத்தப்படும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் பழமை மாறாமல் நடத்தப்படும் 322 திருவிழாக்கள்

ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள் தான் என்றாலும் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஸ்ரீரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா இன்று தொடக்கம்

உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றத்தை தொடர்ந்து இன்று முதல் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்மாழ்வார் மோட்சம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு பெறுகிறது.அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் தங்க குதிரையில் வையாளி கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்காநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
1