இறையாண்மையை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது - ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

ஆக்கிரமிப்பை எதிர்நோக்கி வருவதால், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு

நமது 40 வீரர்களை இழந்த புல்வாமா தாக்குதலின் போது நான் உள்துறை மந்திரியாக இருந்தேன். அந்த தாக்குதல் தேர்தலில் அனுதாபம் பெற பிரதமரால் நடத்தப்பட்ட சதி என்று காங்கிரஸ் அழைத்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட எந்த சக்தியாலும் கைப்பற்ற முடியாது - ராஜ்நாத்சிங்

இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக்கூட எந்த சக்தியாலும் கைப்பற்ற முடியாது என்று பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத்சிங் கூறினார்.
0