கோவா ஆளுநர் மாளிகையில் குடும்பத்தினருடன் போகி கொண்டாடிய துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவா ஆளுநர் மாளிகையில் இன்று போகி பண்டிகையை கொண்டாடினார்.
பழையன கழிதலும், புதியன புகுதலும்... போகிப் பண்டிகை கொண்டாட்டம்

போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் இன்று பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதனால் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காணப்பட்டது.
டயர், பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்த வேண்டாம்- மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

போகி பண்டிகையின் போது ரப்பர், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை விமான நிலையத்தை சுற்றி வசிப்பவர்கள் பொருட்களை எரிக்காதீர்கள்- விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

போகிப்பண்டிகையன்று புகை மூட்டம் உருவாகி சேவை பாதிக்கும் என்பதால் சென்னை விமான நிலையத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0