அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்... உற்சாகத்துடன் அடக்கும் வீரர்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கத்திக்குத்து

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மோதல் காரணமாக 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இயற்கையோடு இணைந்து வாழ இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் -பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் பொங்கல் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.
உற்சாகத்துடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
நாளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்க காளையர்கள் தயார்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது. காளைகளை அடக்க காளையர்கள் தயாராக உள்ளனர்.
0