பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 344 பேர் மீட்பு - நைஜீரிய பாதுகாப்பு படை அதிரடி

நைஜீரியாவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கடந்த வாரம் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு பயின்றுகொண்டிருந்த 350-க்கும் அதிகமான மாணவர்களை துப்பாக்கிமுனையில் கடத்தி சென்றனர்.
விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
0