மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 5,427 பேருக்கு கொரோனா - 38 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 5,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மற்றொரு நட்சத்திர ஓட்டலிலும் கொரோனா பரவியது - 16 ஊழியர்களுக்கு தொற்று

சென்னையில் உள்ள மற்றொரு நட்சத்திர ஓட்டலிலும் கொரோனா பரவியது. அங்கு பணியில் இருந்த 16 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
0