பெற்றோர்களே குழந்தைகளுக்கு ‘டே கேர்’ தேர்ந்தெடுக்கும்போது இதை மறக்காதீங்க..

வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
நீங்கள் முதல் குழந்தையின் பெற்றோரா? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்

முதல் குழந்தை பெற்றவர்களுக்கு இது பல விதமான பயங்களை தரக்கூடும். குழந்தை வளர்ப்பில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டிய கை சுத்தம்

உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சுகாதார அமைப்பு கூறுகிறது.
குழந்தை வளர்ப்பில் அம்மாக்களின் பங்களிப்பு

நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் அல்லது குழந்தைகளின் தாயாக இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் வளர உதவியாக அமையும்,
குழந்தைகளுக்கு வரும் கோடைகால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்

கோடைகாலம் வந்து விட்டது. எனவே குழந்தைகளுக்கு கோடையில் ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.
பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு சவாலா?

தற்போதைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு முறையில் அதிக கவனம் செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. அப்படி செய்தால் மட்டுமே நாளைய சமுதாயத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.
குழந்தைகளுக்கு அவசியம் தேவை.. ஐந்து தடுப்பூசிகள்..

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குறிப்பிட்ட வயதில் வரையறுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளை தவறாமல் போடுவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
குழந்தைக்கு மசாஜ் செய்வது பல்வேறு உடல் பிரச்சனைகளை தீர்க்கும்

குழந்தைகளுக்கு எண்ணெயுடன் மசாஜ் செய்வது அவர்களின் எடை அதிகரிப்பை மேம்படுத்தும். மேலும் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
குழந்தை வளர்ப்பில் தந்தையானவர் எதை செய்யலாம்... எதை செய்யக்கூடாது...

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான சில கடமைகள் தந்தைக்கு உள்ளன. குழந்தை வளர்ப்பில் தந்தையானவர் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
இரண்டு வயது வரை குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள்

குழந்தைகளின் வளர்ச்சியில் நான்கு மாதம் முதல் இரண்டு வயது வரையுள்ள காலகட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் எத்தகைய வளர்ச்சிகள் உருவாகும் என்பதை இங்கு காணலாம்!
பிள்ளைகளிடம் தமிழை வளர்க்க என்ன செய்ய வேண்டும்

எந்த ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை கூட கவனமாக தவிர்த்து விடுவது நல்லது.
பெண்களை மதிக்க ஆண் குழந்தைகளுக்கு எப்படி கற்றுக்கொடுக்கிறீர்கள்?

நம் வீட்டில் பெண்களை மரியாதையாக பாலின பேதங்கள் பார்க்காமல் நடத்தினால் ஆண் குழந்தைகள் இயல்பாகவே வெளியிடங்களில் பெண்களை கண்ணியமாக நடத்துவார்கள்.
குழந்தைகள் கடுமையான தகாத வார்த்தைகளை பயன்படுத்தினால்..

குழந்தைகளுக்கு மரியாதைக்குரிய நடத்தை விதிமுறைகளை கற்றுக்கொடுப்பது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய எதிர்மறையான தகவல் தொடர்புகள் அவர்களின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தியாகங்கள்

உங்க குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? அப்ப இந்த பதிவு உங்களுக்காக தான் பெற்றோர்களே....
குழந்தைகளின் அமைதிக்கு பின்னால் உள்ள அதிர்ச்சிகள்

குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.
குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்று கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும்.
ஐந்து வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை

உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்படுகிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்த செல்போன் செயலிகள் தான் காரணம்

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள் குறித்து சைபர் புலனாய்வு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘தாயுமான’ தந்தைகளின் தவிப்புகள்

விவாகரத்துப் பெற்றுப் பிரிந்த அல்லது துணையை இழந்த கணவன் அல்லது மனைவி, தமது குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியமல்ல. அதிலும் தனியாக பெண் குழந்தைகளை வளர்க்கும் தந்தைகளின் தவிப்புகளை தனிப் பட்டியலே போடலாம்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுவை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகளை தொட்டு பேசுங்கள்...

குழந்தைகளைதொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள்.