கடந்த காதலை கணவரிடம் சொன்னால் இந்த பிரச்சனைகள் வரலாம்

இன்றைக்கு பல திருமணங்கள் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருப்பதற்கு இந்தப் பழைய காதல் மற்றும் அது பற்றிய தவறான எண்ணங்கள் போன்றவைதான் காரணமாக இருக்கிறது.
குடும்ப வாழ்க்கையில் அமைதியை கெடுக்கும் ‘ஈகோ’

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பெண்களின் மனதில் இருப்பது முகத்தில் தெரியும்...

‘அந்த பெண்ணைப் பார்த்தால் அவ்வளவு நல்லவளாக தெரியலை. அவளிடம் எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கணும்’ என்று, முகத்தை பார்த்தே சிலர், மற்றவர்களை கணித்துக்கூறிவிடுவார்கள்.
கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால்...

குடும்பத்தில் கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால், அந்த வீட்டில் இருந்து பாசம் படியிறங்கிசென்றுவிடும்.
தினமும் இந்த வார்த்தைகளை உங்கள் மனைவியிடம் சொன்னால்...

மனைவியிடம் காதலையும் ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். தினசரி இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.
திருமணமான பெண்களின் வாழ்க்கைக்குள் நுழையும் ‘மூன்றாம் நபர்கள்’

தம்பதிகளின் வாழ்க்கையில் மூன்றாம் நபர்களின் தலையீடு எப்படி ஏற்படுகிறது? அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி பிரபல செக்ஸாலஜிஸ்டு கூறும் கருத்துக்கள்:
கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி தெரியுமா?

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.
0