சிஎஸ்கே 9 விக்கெட்டில் அபார வெற்றி: பஞ்சாப் அணி வெளியேறியது

சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளேஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறியது.
தீபக் ஹூடா அரைசதம்: சென்னைக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டு என்ற கட்டாய போட்டியில் பஞ்சாப் அணியால் ஜொலிக்க முடியாமல் 153 ரன்களே எடுத்துள்ளது.
பஞ்சாப் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஸ்டோக்ஸ், சாம்சன் அதிரடி- பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.
தந்தையை இழந்த சோகத்திலும் மந்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது - கேஎல் ராகுல் பாராட்டு

தந்தை இறந்த துயரத்திலும் மந்தீப் சிங் மன உறுதியுடன் விளையாடிய விதம் பெருமைக்குரியது என பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டு தெரிவித்தார்.
ஓய்வு வேண்டாம்: இளைய வீரர்கள் கூறியதாக கிறிஸ் கெய்ல் தகவல்

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் 41 வயதான கிறிஸ் கெய்ல், ஓய்வு குறித்து பஞ்சாப் இளம் வீரர்கள் சொன்னது என்ன? என்பதை தெரிவித்துள்ளார்.
அடுத்த போட்டிகளிலும் வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராடுவோம் - பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல்

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி கூட்டு முயற்சியால் கிடைத்தது என்று பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
0