இன்று 73-வது பிறந்தநாள் : ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுக

பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
குடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம்- துரைமுருகன்

தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூடியது- இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இயற்கை பேரிடர் பாதிப்பு- நெல்லுக்கான நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.20,000 ஆக உயர்வு

குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி ரூபாய், நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்வு -ஓபிஎஸ்

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பாமரர்களின் சேவகர் - ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

பல தலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர் என்றும் தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றி வருகிறார் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு கண்டிராத வெற்றியை அ.தி.மு.க.வுக்கு மக்கள் அளிப்பார்கள்- ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

எதையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் வரலாறு கண்டிராத வெற்றியை அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் அளிப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல்- அதிமுக பிரசாரம் நாளை தொடக்கம்

சென்னையில் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே மேடையில் சிறப்புரையாற்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.
0