என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்

X
கேலக்ஸி இசட் ஃபோல்டு 2
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு
By
மாலை மலர்28 Aug 2020 6:44 AM GMT (Updated: 28 Aug 2020 6:45 AM GMT)

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரை சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அன்பேக்டு பார்ட் 2 விர்ச்சுவல் நிகழ்வில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.
கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.6 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் , பெசல் லெஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே மற்றும் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி ஒ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இதன் உள்புறம் பன்ச் ஹோல் கேமராவும், கவர் டிஸ்ப்ளேவில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்பேக்டு பார்ட் 2 விர்ச்சுவல் நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
