என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெள்ளவேடு
நீங்கள் தேடியது "வெள்ளவேடு"
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நடத்திய வாகன சோதனையில் கஞ்சா கடத்திய வாலிபர் கைதானார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நேற்று இரவு சென்னைதிருப்பதி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் வாகன சோதனை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் போலீசாரைக் கண்டதும் ஓடத் தொடங்கினார்.
போலீசார் அவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவரிடம் கால் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவரது பெயர் பிரேம்நாத் (23) குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு போலீசார் நேற்று இரவு சென்னைதிருப்பதி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் வாகன சோதனை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் போலீசாரைக் கண்டதும் ஓடத் தொடங்கினார்.
போலீசார் அவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவரிடம் கால் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவரது பெயர் பிரேம்நாத் (23) குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X