என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விமானத்தில் புகை
நீங்கள் தேடியது "விமானத்தில் புகை"
- விமானத்தை அபுதாபி விமான நிலையத்திலேயே தரை இறக்க உத்தரவிடப்பட்டது.
- விமானத்தை விமானி அபுதாபி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.
திருவனந்தபுரம்:
அபுதாபியில் இருந்து இன்று காலை கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு வானில் ஆயிரம் அடி உயரத்திற்கு பறந்தது. அப்போது விமானத்தின் ஒரு என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனை அறிந்த விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அந்த விமானத்தை அபுதாபி விமான நிலையத்திலேயே தரை இறக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து விமானத்தை விமானி அபுதாபி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். அதிர்ஷ்டவசமாக எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக அபுதாபி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X