என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வாலிபரை தாக்கியவர் கைது
நீங்கள் தேடியது "வாலிபரை தாக்கியவர் கைது"
- ஒரு கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
- மாதேஷ்(35) என்ற வாலிபர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் அகரத்தை சேர்ந்தவர் மணிபாரதி. இவர் தனது உறவினர் செல்வராஜுடன் பாலக்குடி பகுதியில் உள்ள ஒரு கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாதேஷ்(35) என்ற வாலிபர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் செல்வராஜை தாக்கியுள்ளார்.
காயமடைந்த செல்வராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மணிபாரதி தந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசை கைது செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X