என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது
நீங்கள் தேடியது "வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது"
- பைக்கில் வந்தவரை மறித்து கொடூரம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த வீராணத்தூரை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 23). இவர், சோளிங்கர் பஜார் பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது கொடைக்கல் மோட்டூரை சேர்ந்த வெற்றிவேல் (27) என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார் .
பின்னர் அவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹரிஹரனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X