என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மிரட்டியவர்"
- வாலிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது24). இவர் திருச்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள கிராப்பட்டி என்ற இடத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்து, காவலர் பயிற்சி பட்டாலியன் -1 அமைந்துள்ள கிராப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கருமண்டபம் பகுதியை சேர்ந்த பாபு, புதுக்கோட்டை மணல்மேல் குடி பகுதியை சேர்ந்த தாமோதரன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அவரை கல்லால் அடித்து அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இந்நிலையில் முத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து அவர் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பாபு மீது 24 வழக்குகளும், தாமோதரன் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்