என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்"
- மேற்பாா்வை பொறியாளா் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.
- குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறாா்கள்.
உடுமலை :
உடுமலை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் நாளை (1-ந்தேதி) புதன்கிழமை நடைபெற உள்ளது.
இது குறித்து மின்வாரிய பொறியாளா் தி.மூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 1-ந்தேதி காலை 11 மணி அளவில் மேற்பாா்வை பொறியாளா் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, உடுமலை கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகா்வோா் கூட்டத்தில் பங்கேற்று மின் விநியோகம் சம்பந்தமாக தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மனுக்கள் மூலமாக நேரடியாக சமா்ப்பித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனுக்கள் மூலமாக நேரடியாக சமா்ப்பித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மின்பகிா்மான வட்டத்தில் உள்ள மின்நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் நாளை 15-ந்தேதி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் கூறியதாவது:- திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 15-ந்தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.
திருப்பூா் மின்பகிா்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்கள் மூலமாக நேரடியாக சமா்ப்பித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஜவஹா் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா்( பொறுப்பு) இளங்கோ தெரிவித்துள்ளாா்.
- மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 7-ந் தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர், இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
- புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வைபொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வைபொறியாளர் சேகர் தலைமையில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 7-ந் தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர், இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
இதில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வைபொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது
- மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.
திருப்பூர்,
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்டசெயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அவினாசி மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்படடுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்