search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்தடை"

    • செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை( செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., விஜி புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம்,தளவாய்பாளையம்,பி.வி.ஆர்.பாளையம், சிறுகளஞ்சி, பரப்பாளையம், பாப்பம்பாளையம், வெண்கலபாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம்,எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம்,அ.கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், வயக்காட்டுப்புதூர், மானூர், ஆர்.கே.பாளையம்,நடுதோட்டம், அருகம்பாளையம், தொட்டியபாளையம், கத்தாங்கண்ணி, செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிகவுண்டம்பாளையம், நீலாகவுண்டம்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (21- ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளை (21- ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம் பாளையம், பெரியமருதூர்,சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய ஊர்களுக்கும், மேலும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பிற பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்தி வேலூர் மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
    • குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில், நவ.20-

    குழித்துறை கோட்டத்துக்கு உட்பட்ட முன்சிறை, நடைக்காவு துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை முன்சிறை, காப்பு க்காடு. விரிவிளை, நித்திரவிளை, இரையுமன்துறை, புதுக்கடை. ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன் துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், சென்னி த்தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம். மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோண சேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால்,பாத்திமா நகர், மெதுகும்மல், வெங்க ஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய இடங்களிலும், அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21-ந்தேதி மின் தடை
    • காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    துறையூர்

    துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடு மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21-ந்தேதி செவ்வாய்கிழமை அன்று கொப்பம்பட்டி, து,ரெங்கநாதபுரம் மற்றும் த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர். காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம். மருவத்தூர், செல்லிபாளையம். செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை 21-ந் தேதி இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி மின்வாரிய செயற் பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    அவினாசி அருகே உள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 21-ந் தேதி இந்த துைண மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பச்சாம் பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய ஊஞ்சப்பாளையம், புதுஊஞ்சப்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலை நகர், பெ.அய்யம்பாளையம் ஒரு பகுதி, கணக்கம்பாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • ேசாழவந்தானில் வருகிற 21-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெற இருப்ப தால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜய லட்சுமி பேக்டரி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயி ருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராய ணபுரம், தேனூர், திருவேட கம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக் குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித் துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் பகுதியில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி பகுதிகளுக்குட்பட்ட குன்னத்தூர், ஆதியூர், தாளப்பதி, காவுத்தாம்பாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம், சின்னியம்பாளையம், கணபதிபாளையம், 16 வேலம்பாளையம், கருமஞ்செரை, நவக்காடு, செட்டிகுட்டை, குறிச்சி,தண்ணீர் பந்தல்பாளையம், கம்மாளகுட்டை, ஆயிகவுண்டம்பாளையம், சொக்கனூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை மின்சார வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் வருகிற 18-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலைய துணை மின்நிலையங்களில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலை யம், கலெக்டர் அலுவலக வளாகம், கரும்பாலை பகுதிகள், காந்தி மியூசியம், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியி ருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு அமெரிக்கன் கல்லூரி, அரசு ஆஸ்பத்திரி, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம், கோரிப்பாளை யம், செல்லூர் பகுதிகள், பாலம்ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப்.

    தமுக்கம் பகுதிகள், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், 30 அடி ரோடு, போஸ்வீதி, யானைக்கல் குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜூவா ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1,2,3,4,5,6, 7- வது தெருக்கள். சரஸ்வதி தியேட்டர் பகுதிகள். நரிமேடு மெயின்ரோடு, அன்னைநகர், பள்ளிவாசல் தெரு.

    கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே. நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், 80 அடி ரோடு, வைகை காலனி, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள். ராமவர்மா நகர், சுந்தரம் தியேட்டர் ரோடு. மானகிரி, கற்பக நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சதாசிவ நகர், அழகர்கோவில் தாயா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • கந்தர்வகோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்

    கந்தர்வகோட்டை,

    ஆதனக்கோட்டை புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதரக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மண விடுதி, சோத்துப் பாளை, சொக்கநாத பட்டி, மாந்தான் குடி, காட்டு நாவல்., மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூர், பகட்டுவான் பட்டி. பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி வெள்ளாள விடுதி, சொந்தம் பட்டி, ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    • மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    களியக்காவிளை :

    மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (15-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணா மலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கரூர் மலைக்கோவிலூர் பகுதியில் நாளை மின் தடை
    • செயற்பொறியாளர் ஆனந்த் அறிவிப்பு

    கரூர், 

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்தில் நாைளமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    • தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது
    • தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    செண்பகராமன்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால் மண்டபம் போன்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செண்பகராமன்புதூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுபோல் தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டர்குளம், மரப்பாலம், பொய்கை ரோடு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×