என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மின் பாதையில் உள்ள மரக்கிளை களை அகற்றம்
நீங்கள் தேடியது "மின் பாதையில் உள்ள மரக்கிளை களை அகற்றம்"
- காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது
- ராணிப்பேட்டைசெயற்பொறியாளர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த வாலாஜா துணைமின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பின் கீழ் மின் பாதையில் உள்ள மரக்கிளை களை அகற்ற இருப்பதால் இன்று ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வன்னிவேடு , மோட்டூர் , ஆற்காடு தெத்து தெரு , சார்பனார் தெரு , ஒத்த வாடை தெரு , கருமாரியம் மன் கோவில் தெரு , அணைக் கட்டு ரோடு , டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் , இந்திரா தெரு , கம்பர் தெரு , ஆதித்த னார் தெரு , குமார் நூல் கம் பெனி , அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோ கம் நிறுத்தப்படும் என்று ராணிப்பேட்டைசெயற்பொறியாளர் குமரேசன் தெரிவித் துள்ளார் .
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X