என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
நீங்கள் தேடியது "மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி"
- தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்து செல்கின்றனர்.
- மருந்து, மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் டானிக் இருப்பு இல்லை என கூறி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் உள்ளிட்ட உபாதைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காமயகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு படையெடுத்து செல்கின்றனர்.
ஆனால் அங்குள்ள டாக்டர்கள், மருந்து, மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் டானிக் இருப்பு இல்லை என கூறி வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சுகாதார நிலையத்தில் மருந்து போதிய அளவு இருப்பு வைத்திருக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X