என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பஞ்ஜாஷர ஹோமம்
நீங்கள் தேடியது "பஞ்ஜாஷர ஹோமம்"
வலங்கைமான் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நீடாமங்கலம்:
வலங்கைமான் ஸ்ரீபெரியநாயகி அம்பிகா சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி சம்வத்ஸார அபிஷேகமும் பஞ்ஜாஷரஹோமமும் அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
சர்வசாதக நிகழ்ச்சிகளை வெங்கடேச சிவாச்சாரியார், கோவில் அர்ச்சகர்கள் தண்டபாணி குருக்கள் ராஜகுரு சிவம், ஜெகன் சிவம் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியினை தெருவாசிகள் மற்றும் கைலாசநாதர் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் . நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X