என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தொழில் தொடங்க வங்கி கடன்
நீங்கள் தேடியது "தொழில் தொடங்க வங்கி கடன்"
- தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம் நடந்தது.
- முகாமில் 50க்கும் அதிகமான சிறு, குறு தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
திருப்பூர் :
யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் திருப்பூர் மண்டல அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம் நடந்தது.மண்டல மேலாளர் செந்தில்குமார் தலைமையில், பொது மேலாளர், உதவி பொது மேலாளர்கள் பங்கேற்றனர். முகாமில் 50க்கும் அதிகமான சிறு, குறு தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
மொத்தம் 25 தொழில் முனைவோரின் கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து 50 கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்க, ஒப்புகை கடிதம் வழங்கப்பட்டது.கடந்த வாரம் நடந்த, பின்னலாடை தொழில்துறையின் சிறப்பு கடன் திட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்புகை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X