என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தீக்குளித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
நீங்கள் தேடியது "தீக்குளித்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை"
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள எமக்கலாபுரம் ஊராட்சி கைலாசபட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு 2 வயதில் ஓர் ஆண்குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நந்தினி தனது வீட்டில் இருந்த மண்எண்ைணயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X