search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்வந்திரி அலங்காரம்"

    • சரநாராயணபெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.
    • மூலவர் சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்திலும், உற்சவர் கண்ணாடி அறையில் சர்வபூபாலஅலங்காரத்தில்எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது சரநாராயண பெருமாள் கோவிலில் ஆனி மாத அமாவாசை தினமான இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைமுன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்திலும், உற்சவர் கண்ணாடி அறையில் சர்வபூபாலஅலங்காரத்தில்எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பட்டர் ராமன்பட்டாச்சாரியார் தலைமையில்விழாகுழுவினர்செய்து வருகின்றனர்.

    ×