என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மந்தம்
நீங்கள் தேடியது "தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மந்தம்"
- பூங்காவை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நேரு பூங்காவை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி 400 அடி நீளம் உயரம் 10 அடி 20 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கட்ட ஆரம்பித்து 6 மாதம் ஆகிறது.
வேலை பாதியளவு கூடமுடியவில்லை. ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதாகவும், வேகமாக பணிகளை முடிக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X