என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தகாத வார்த்தைகளால் திட்டிய தாக கூறப்படுகிறது.
நீங்கள் தேடியது "தகாத வார்த்தைகளால் திட்டிய தாக கூறப்படுகிறது."
- வழிமறித்து திட்டியுள்ளார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் , பழனி வட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் .
இவரது மனைவி ஹேமாவதி ( வயது 35 ) . இவர் அச்சமங்கலம் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 17 - ந் தேதி வேலை முடிந்ததும் ஹேமாவதி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது , மாக்கனூர் பகுதியைச்சேர்ந்த ராஜீவ் என்பவர் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய தாக கூறப்படுகிறது.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது . பின்னர் இதுகுறித்து ஹேமாவதி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து ராஜீவிடம் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X