என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சுகாதாரத்துறையினர் ஆய்வு
நீங்கள் தேடியது "சுகாதாரத்துறையினர் ஆய்வு"
- சாணார்பட்டியில் பெட்டி கடை மற்றும் மளிகை கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
- மேலும் எச்சரிக்கை பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜ் உத்தரவுப்படி, வட்டார மருத்துவ அலுவலர் மோகன்ராஜ் அறிவுருத்தலின்படி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வேலுச்சாமி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சாணார்பட்டியில் பெட்டி கடை மற்றும் மளிகை கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கடை உரிமையாளர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட் விற்க தடை என பெயர் பலகை வைக்க அறிவுறுத்தினர்.மேலும் எச்சரிக்கை பெயர் பலகை வைக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X