என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நீங்கள் தேடியது "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்"
பரமத்தி பேரூராட்சி மற்றும் பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைபாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
பரமத்தி பேரூராட்சி மற்றும் பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைபாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், வட்டார சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம், பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பரமத்தி இலங்கை அகதிகள் முகாம் அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதாகைகளை ஏந்தியபடி சாலை பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் அவசியம் குறித்து கோஷமிட்டவாறு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பரமத்தி பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரமத்தி வட்டார சுகாதார துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரமத்தி பேரூராட்சி மற்றும் பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலைபாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன், வட்டார சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம், பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பரமத்தி இலங்கை அகதிகள் முகாம் அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதாகைகளை ஏந்தியபடி சாலை பாதுகாப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் அவசியம் குறித்து கோஷமிட்டவாறு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் பரமத்தி பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரமத்தி வட்டார சுகாதார துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X