search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரஸ்வதி ஸ்லோகம்"

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
    "ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
    சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
    வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
    வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
    ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே"

    இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
    ×