என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சமர்ப்பிக்க வேண்டும்
நீங்கள் தேடியது "சமர்ப்பிக்க வேண்டும்"
ஓய்வூதியர்கள் தங்களுடைய 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை பெற்று, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழியாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் கடந்த 1.4.2018 முதல் ஓய்வூதியம் மூலம் பெற்ற வருமானத்துடன் இதர வகை வருமானத்தையும் சேர்த்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு மேல் வருமானம் பெற்ற ஓய்வூதியர்கள், தங்களுடைய 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை பெற்று, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மார்ச் 2018 முதல் டிசம்பர் 2018 வரை உள்ள காலத்தில் ஓய்வூதியம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை அறிவதற்கு tn.gov.ka-ruv-o-o-l-am.in என்ற இணையதளத்தில் ECS status of pe-ns-i-o-n-ers என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக கருவூலம் சென்று ஓய்வூதிய விவரங்களை பெற வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழியாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் கடந்த 1.4.2018 முதல் ஓய்வூதியம் மூலம் பெற்ற வருமானத்துடன் இதர வகை வருமானத்தையும் சேர்த்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு மேல் வருமானம் பெற்ற ஓய்வூதியர்கள், தங்களுடைய 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை பெற்று, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மார்ச் 2018 முதல் டிசம்பர் 2018 வரை உள்ள காலத்தில் ஓய்வூதியம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை அறிவதற்கு tn.gov.ka-ruv-o-o-l-am.in என்ற இணையதளத்தில் ECS status of pe-ns-i-o-n-ers என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக கருவூலம் சென்று ஓய்வூதிய விவரங்களை பெற வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X