என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காவலாளி திடீர் சாவு
நீங்கள் தேடியது "காவலாளி திடீர் சாவு"
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியில் இருந்த வாலிபர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த தண்டபாணி மகன் ரமேஷ்பாபு(38).
இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவி உள்ளார். இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் பணியில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பால் ரமேஷ்பாபு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X