என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காதலுக்கு எதிர்ப்பு
நீங்கள் தேடியது "காதலுக்கு எதிர்ப்பு"
கொடைக்கானலில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பெருமாள்மலை:
கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் ஆனந்த் (வயது26). இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று சென்றார்.
இதனால் 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி டோபிகானா பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணை பார்க்க சென்றனர்.
ஆனால் ஆனந்தின் பெற்றோருக்கு அந்த பெண்ணை பிடிக்க வில்லை. அதன்பின்பு ஆனந்த் மற்றும் ஜெனிபர் பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது.
ஆனந்த், ஜெனிபரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஆனந்தை திட்டி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஆனந்த் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X