என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கள்ள சாராய வேட்டை
நீங்கள் தேடியது "கள்ள சாராய வேட்டை"
- கஞ்சூர் மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
- சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி துணைபோலீஸ் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுபா, நல்லன்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் கள்ள சாராய பேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 2 பேரல்களில் 400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் போட்டு வைத்திருந்தவரை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X