என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு
நீங்கள் தேடியது "கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு"
- தனியாக வாழ்ந்து வந்தார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இ.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் நக்கீரன் (வயது 55) டாக்டர்.
இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும் மோகனப்பிரியா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சேவூர் கிராமத்தில் உள்ள தனது கிளிக்கில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த கொண்டிருந்த போது திடிரென மயங்கி விழுந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனு மதித்தனர். பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X