search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரத்தாடு"

    ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கம் இவரது மனைவி மஞ்சுளா (வயது 45), கூலி தொழிலாளர்கள். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா கடந்த 3-ந் தேதி வி‌ஷம் குடித்த தற்கொலைக்கு முயன்றார்.அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×