என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆண்டு உற்சவம்
நீங்கள் தேடியது "ஆண்டு உற்சவம்"
- 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந் தேதி துவங்குகிறது.
- ஆகஸ்டு 3-ந்தேதி திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெறுகிறது.
உடுமலை :
உடுமலை யு.எஸ்.எஸ்., காலனியில் புகழ்பெற்ற ஓம்சக்தி ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 43ம் ஆண்டு உற்சவம் வருகிற 2-ந்தேதி துவங்குகிறது.
அன்று கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வருதல் நடக்கிறது. ஆகஸ்டு 3-ந்தேதி காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. வரும் 4ந் தேதி மறுபூஜை, மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை யு.எஸ்.எஸ்., காலனி பொதுமக்கள், நண்பர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X