என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆட்டோ டிரைவர் கைது
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கைது"
- முன்னால் சென்ற ஆட்டோவை ஹாரன் அடித்தபடி முந்திச்செல்ல முயன்றதால் தகராறு ஏற்பட்டது
- இதில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் நேதாஜிநகரை சேர்ந்தவர் பிச்சைபாண்டி(50). இவர் அரசு போக்குவரத்து கழக மதுரை கிளையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். பழனியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார்.
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவில் அருகே முன்னால் சென்ற ஆட்டோவை ஹாரன் அடித்தபடி முந்திச்செல்ல முயன்றார்.
அப்போது ஆட்டோவில் வந்தவர்களுக்கும், பிச்சைபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கும்பல் பிச்சைபாண்டியை தாக்கி அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்தனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் ஆட்டோ டிரைவர் மனோகரனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சதீஸ்குமார், மகுடீஸ்வரன், சக்திவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X