என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அரூப் பட்நாயக்
நீங்கள் தேடியது "அரூப் பட்நாயக்"
பிஜு ஜனதா தளம் கட்சியில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக் புவனேஷ்வர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஒடிசா:
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு 21 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலுக்கு 147 தொகுதிக்கான சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
ஒடிசாவில் 4 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. ஆளும் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில் 9 பாராளுமன்ற தொகுதி மற்றும் 36 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்து உள்ளது. மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக் புவனேஷ்வர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே எம்.பி.க்களாக உள்ள 7 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எம்.பி. வேட்பாளர் பட்டியலில் 3 பெண்கள் இடம் பெற்று உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு 21 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலுக்கு 147 தொகுதிக்கான சட்டசபை தேர்தலும் நடக்கிறது.
ஒடிசாவில் 4 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. ஆளும் பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில் 9 பாராளுமன்ற தொகுதி மற்றும் 36 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்து உள்ளது. மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக் புவனேஷ்வர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே எம்.பி.க்களாக உள்ள 7 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எம்.பி. வேட்பாளர் பட்டியலில் 3 பெண்கள் இடம் பெற்று உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X