search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள்"

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், காரை, புளி யந்தாங்கல், அக்ரஹாரம், சீக்கராஜபுரம், வானாப்பாடி, செட்டிதாங்கல், மாந்தாங்கல், தண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை ராணிப் பேட்டை செயற் பொறியா ளர் ஆர்.குமரேசன் தெரிவித் துள்ளார்.

    ×