என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » usilampatti youth arrest
நீங்கள் தேடியது "Usilampatti youth arrest"
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தப்பட்ட 8¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, மேலூர், செக்கானூரணி, கருப்பாயூரணி, சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் மதுரை நகர் ஆகிய பகுதிகளில் சமூக விரோதிகளால் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் இன்று காலை பஸ் நிலையப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது.
உடனே போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்ததில், அவர் உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த சிவா என தெரியவந்தது.
இவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து உசிலம்பட்டியில் உள்ள சிலரிடம் கொடுக்க இருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, மேலூர், செக்கானூரணி, கருப்பாயூரணி, சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் மதுரை நகர் ஆகிய பகுதிகளில் சமூக விரோதிகளால் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் இன்று காலை பஸ் நிலையப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது.
உடனே போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்ததில், அவர் உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த சிவா என தெரியவந்தது.
இவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து உசிலம்பட்டியில் உள்ள சிலரிடம் கொடுக்க இருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X