என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "TNEB Staff"
- ஆனந்தபாண்டியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
- தலைமறைவாக இருந்த அருள்ராஜ் என்ற சின்ன அருணா(32) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
நாசரேத்:
பாளை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஆனந்த பாண்டி (வயது 51 ).
கொலை
இவர் நாசரேத் அருகே வைத்திலிங்கபுரததில் உள்ள உபமின் நிலையத்தில் லைன் மேன் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இரவு அலுவலகத்தில் பணியில் இருந்தபோது ஆனந்தபாண்டியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.
மேலும் ஒருவர் கைது
இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 16 வயது சிறுவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய குணசேகரன் (28), முத்துக்குமார் (20) ஆகியோர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த அருள்ராஜ் என்ற சின்ன அருணா(32) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையிலான போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்