என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » studio owner
நீங்கள் தேடியது "studio owner"
- நெல்லையை அடுத்த சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). இவர் கங்கணாங்குளத்தில் ஸ்டூடியோ நடத்தி வந்தார்.
- சுத்தமல்லியை அடுத்த பழவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). இவர் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 30-ம் தேதி சுத்தமல்லியை அடுத்த பழவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X