என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sickle
நீங்கள் தேடியது "sickle"
நெல்லை அருகே வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகேயுள்ள தெற்கு வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுதுரை. சம்பவத்தன்று பொன்னுதுரையும், அவரது மனைவியும் நெல்லை மார்க்கெட்டுக்கு வந்துவிட்டனர். வீட்டில் அவர்களது மகள் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பொன்னுதுரையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி பொன்னுதுரையின் மகளை கடத்தி சென்று விட்டனர்.
வீட்டுக்கு வந்த பொன்னுதுரையும், அவரது மனைவியும் இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X