என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rain waterm sowyerpuram
நீங்கள் தேடியது "Rain Waterm Sowyerpuram"
- பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி தலைமையில் கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் 14-வது வார்டில் மழைநீர் வடிகால் ஓடையை தூர்வாரி சீரமைத்திட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பாக்கியலெட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் 14-வது வார்டில் மழைநீர் வடிகால் ஓடையை தூர்வாரி சீரமைத்திட வேண்டும், பேரூராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரித்திட வேண்டும், தெரு பைப்புகளில் புதிய நல்லிகள் பொருத்திட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயக்குமார், கண்ணன், முருகேஸ்வரி, பிளாட்டினாமேரி, ராமமூர்த்தி, முத்துராஜா, முத்துமாரி, இந்திரா, அமுதா, ஜெபத்தங்கம் பிரேமா, பிரவினா சொரிமுத்து, பிரேமா மற்றும் பேரூராட்சி மேஸ்திரி நித்திய கல்யாண் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X