என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Highest Mark"
- "சிராஜுல் மில்லத்"விருது மற்றும் பரிசு வழங்கும் விழா இக்பால் நகரில் நடைபெற்றது.
- 33-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது அலி பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ -மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் இக்பால் நகர் "சிராஜுல் மில்லத் அறக்கட்டளையின் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கடையநல்லூர் நகரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு "சிராஜுல் மில்லத்"விருது மற்றும் பரிசு வழங்கும் விழா இக்பால் நகரில் நடைபெற்றது.
விழாவிற்கு ஜபருல்லாஹ்கான் தலைமைதாங்கினார். தலைமை ஆசிரியர்கள் செய்யது முகைதீன், அப்துல் கனி, சிக்கந்தர் சாகிப், ஹுசைன் , முஸ்லிம் லீக் முன்னாள் மாவட்ட தலைவர் இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை தலைவர் ஹாஜா மைதீன் வரவேற்றார். கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் , டாக்டர் சஞ்சிவீ, வரலாற்று எழுத்தாளர் இப்ராகீம், மடத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செய்யது இப்ராகீம், 33-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செய்யது அலி பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ -மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினர்.
இதில் முஹம்மது கோயா, இஸ்மத், அப்துல் லத்தீப், யூசுப், ரஹமத்துல்லாஹ், சேகுதுமான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். யாகூப் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்